அவளின் அழகு கூந்தலை

காரிகையை வரையும்
தூரிகையென்றால் ஒவ்வொரு
நாழிகையும் தாங்கும் முதுகு
மூர்ச்சையடையுமே!
காரிருள் என்றல்
கருமேகம் கடிந்துகொள்ளும் !
வண்ணமயிலின் தோகையென்றால்
சின்ன குயில் சினந்துகொள்ளுமே!
மல்லிகை அமரும் அறியணையென்றால்
மேனகையே மோகம் கொள்வாள் !
அந்த பவள மலையிடைத் தவழும் அருவியென்றால் !
சர்ச்சைகள் மூள்வதற்கு சந்தற்பமேது !