வாழ்கையின் உண்மை
இயற்கையை நேசிக்கிறேன்
செயற்கையை வெறுக்கின்றேன்
அன்பை கொடுக்கின்றேன்
வெறுப்பை பெறுகின்றேன்
பாச வலையில் சிக்குறேன்
ஏமாற்றங்களை எடுக்கிறேன்
நேசங்கள் சேர்கின்றன
வேஷங்கள் உருவாகின்றன
மெய்கள் மறைகின்றன
பொய்கள் உதிக்கின்றன
மானுடா இத் தரணியில் இதுவே உண்மையடா ..........