எழுவாய்நீ இன்றேல் பயனிலை

எழுத்தினால் ஏட்டினால் மின்வலை தன்னிலால்
என்பயன் நீயுறங்கி னால்

எண்ணத்தால் வான்னிலா தொட்டுத்தான் என்பயன்
பூமிதொடா உன்கவி யால்

எழுவாய்நீ இன்றேல் பயனிலை தோழா
விழுவாய் அறிந்திடு வாய்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jul-15, 10:54 am)
பார்வை : 120

மேலே