குறள் பள்ளியெழுச்சி

உண்மைப் பிரச்சினை முன்நிற்க ஆங்கேநீ
ஊமையாய் நிற்பதழ கோ

நெஞ்சில் துணிச்சல் துறந்துநீ நேசமே
அஞ்சி எழுதலழ கோ

சொல்லில் தொனிக்குமுன் வீரம்தான் சற்றே
செயலில் தொனிக்கட்டு மே

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jul-15, 9:46 am)
பார்வை : 62

மேலே