நட்பு

நட்பே .................

அவன் மட்டும் என்ன தவறு செய்தான் ..........

இப்படி ஒரு கோபம் ...............

படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகம் ...........

இருந்தும் அவனது எண்ணங்கள் முழுக்க விளையாட்டில் எதிலும் அவனே முதல் ......

இத்தனை நாள் கஷ்டப்பட்டு விளயாட்டில் முதலாக திகழ்ந்த அவனுக்கு கடவுள் கொடுத்த பரிசு


(indian cricket team ) என்ற ஒரு சிறு விளையாட்டு தேர்வில் தேர்வு செய்யப்பட்டான். அவன் இத்தனை நாள் கஷ்டப்பட்டதற்கு ஓர் நற்செய்தி என்று தனது நண்பர்களை அழைத்து பார்ட்டி என்ற பெயரில் மிக மகிழ்ச்சி அடைந்தான் ..............................



அவையே அவன் வாழ்கையை மாற்றிவிட்டது ...

பந்தயம் . படிப்பு இவையில் பொறாமை இருக்கலாம்

ஆனால் தனது நண்பன் மட்டும் தேர்வு செய்ய பட்டான் என்ற என்னமோ தெரியவில்லை

அவன் நண்பனே அவன் பார்ட்டிக்கு அழைத்து சென்ற (dam ) தண்ணீரில் தள்ளி விட்டனர் நீச்சல் தெரிய அவனுக்கு அத் தண்ணீரே எமனாக மாறிவிட்டது ........................... அடேய் நண்பா உன்னை இப்படி செய்த அவனுக்கு கடவுள் என்ன பரிசு கொடுத்தார் ...............................

நண்பர்களே நட்பில் பொறமை வேண்டாம் ........

என்றும் உன்னை நினைத்து வாழும் உன் அன்பு தோழி ................

எழுதியவர் : மணி sameer (14-May-11, 8:04 pm)
சேர்த்தது : manimegalai
Tanglish : natpu
பார்வை : 413

மேலே