தந்தை

தாய்யின் அரவணைப்பில் வளர்ந்தவன்...
மனைவியின் காதலில் வாழ்ந்தவன்....
மகளின் பாசத்தில் மறுபடியும் பிறக்கிறான் ....
தந்தையான....

எழுதியவர் : கோ: வாசுதேவன் (5-Jul-15, 4:32 am)
Tanglish : thanthai
பார்வை : 89

மேலே