நான் என்ன வாவேன்

குளிரென்றாய்
நெருப்பானேன்!
தாகம் என்றாய்
மழையானேன்!
தென்றலென்றாய்
மரமானேன் !..
நீ காதல் என்றால்...
நான் என்ன வாவேன் ?
குளிரென்றாய்
நெருப்பானேன்!
தாகம் என்றாய்
மழையானேன்!
தென்றலென்றாய்
மரமானேன் !..
நீ காதல் என்றால்...
நான் என்ன வாவேன் ?