மண் வாசனை
![](https://eluthu.com/images/loading.gif)
மழை பொழிய
மண் வாசனை
பாட்டாளி உழுது பயிரிட
நெற்பயிரின் பசுமை
அறுத்து அரவாக்கும் போது
அவன் நெஞ்சில் குளுமை
அரிசியை கலயத்தில் இட்டு
சோறாக்கும் போது
சம்பா குலைவாழை வாசனை !
-----கவின் சாரலன்
மழை பொழிய
மண் வாசனை
பாட்டாளி உழுது பயிரிட
நெற்பயிரின் பசுமை
அறுத்து அரவாக்கும் போது
அவன் நெஞ்சில் குளுமை
அரிசியை கலயத்தில் இட்டு
சோறாக்கும் போது
சம்பா குலைவாழை வாசனை !
-----கவின் சாரலன்