இரவும் பகலும்
இரவில் தோன்றும் நிலவு
பகலின் ஒளியை கதகதப்பை
எண்ணிப் பொறாமை கொள்கிறது;
பகலைப் பார்க்கத் துடிக்கிறது. 1
காலையில் உதிக்கும் கதிரவனோ
இரவுக் காகவும், அதுதரும்
தனிமைக் காகவும்ஏங் குகிறது;
இரவைக்கா ணமேற்கே விரைகிறது. 2
இரவில் தோன்றும் நிலவு
பகலின் ஒளியை கதகதப்பை
எண்ணிப் பொறாமை கொள்கிறது;
பகலைப் பார்க்கத் துடிக்கிறது. 1
காலையில் உதிக்கும் கதிரவனோ
இரவுக் காகவும், அதுதரும்
தனிமைக் காகவும்ஏங் குகிறது;
இரவைக்கா ணமேற்கே விரைகிறது. 2