மூன்று வரிக்கதைகள் 8
விட்டு கொடுத்தால் வாழலாம் விட்டு பிரிந்தால் வாழமுடியுமா என்று தத்துவம் பேசியவன் விட்டு கொடுக்கவும் முடியாமல், விட்டு பிரியவும் முடியாமல் தவித்தான் மணமுடித்து கொடுத்த தன் மகளை கண்டு.
விட்டு கொடுத்தால் வாழலாம் விட்டு பிரிந்தால் வாழமுடியுமா என்று தத்துவம் பேசியவன் விட்டு கொடுக்கவும் முடியாமல், விட்டு பிரியவும் முடியாமல் தவித்தான் மணமுடித்து கொடுத்த தன் மகளை கண்டு.