சிந்தனை ஜீவிதம்
புத்தகங்கள்
பல சரக்குக் கடைகளில்
பொட்டலம் ஆகுமானால்
அந்த நாட்டில்
சிந்தனை சீவனை
இழந்து கொண்டிருக்கிறது
என்று பொருள் !
~~~கல்பனா பாரதி~~~
புத்தகங்கள்
பல சரக்குக் கடைகளில்
பொட்டலம் ஆகுமானால்
அந்த நாட்டில்
சிந்தனை சீவனை
இழந்து கொண்டிருக்கிறது
என்று பொருள் !
~~~கல்பனா பாரதி~~~