வரதட்சணை

வரதட்சணை கேட்ட
கணவன் மீது
வன்கொடுமைச் சட்டத்தை
பாய்ச்சும் அரசாங்கம்,

"நகை வாங்கி கொடு" என்று கணவனை
நச்சரிக்கும்
எந்த ஒரு மனைவியின் மீதும்
எந்த ஒரு சட்டத்தையும்
பாய்ச்சுவதில்லை :)

இப்படிக்கு,
-கண்ணியமான கணவன்மார்கள்

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (29-Jul-15, 12:26 pm)
சேர்த்தது : தமிழ்ச் செல்வன்
Tanglish : varathatchanai
பார்வை : 187

மேலே