பாவை

எங்கோ ஓரமாய்
இருந்த என்னை
விழி அம்புகள் வீசி
மீன் விழி மானே
இதயத்துக்கு வலை போட்டு
கண்களுக்குள் குடியேறினாய்
பாவை உன் மனதில்
ஈரம் இல்லாததால் என் விழிப்
பாவை தோண்டி ரணமாக்கி
ஈரங்கள் வடியச் செய்தாய்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (1-Aug-15, 5:47 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : paavai
பார்வை : 126

மேலே