பாவை

எங்கோ ஓரமாய்
இருந்த என்னை
விழி அம்புகள் வீசி
மீன் விழி மானே
இதயத்துக்கு வலை போட்டு
கண்களுக்குள் குடியேறினாய்
பாவை உன் மனதில்
ஈரம் இல்லாததால் என் விழிப்
பாவை தோண்டி ரணமாக்கி
ஈரங்கள் வடியச் செய்தாய்!
எங்கோ ஓரமாய்
இருந்த என்னை
விழி அம்புகள் வீசி
மீன் விழி மானே
இதயத்துக்கு வலை போட்டு
கண்களுக்குள் குடியேறினாய்
பாவை உன் மனதில்
ஈரம் இல்லாததால் என் விழிப்
பாவை தோண்டி ரணமாக்கி
ஈரங்கள் வடியச் செய்தாய்!