பேராபத்து நட்பால் வரும்

பேராபத்து நட்பால் வரும் ....
இவன் நட்பால் கெடுதல் ...
வரும் என்றால் ஏன் தொடர்கிறாய் ...?
தீய நட்பை ....!!!

போர்க்களத்தில் கலை வாரும்
என்ற குதிரைமீது -யார் ,,,?
போர் செய்வார்கள் ....?
விலக்கிவிடு அந்த குதிரையை ...!!!

+
குறள் 814
+
தீ நட்பு,
+
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -34

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Aug-15, 9:43 am)
பார்வை : 82

மேலே