இனியும் கொல்லாதே
தீ இல்லை என்றாலும் எரிகின்றேன் ...... ஆம்
என்னவளே !
உன் பார்வை ஒன்றும் .....
தீ இல்லை என்றாலும் எரிகின்றேன் ..
நீ இல்லை என்றாலும் அழுகின்றேன் .... ஆம்
என்னவளே!
என்னோடு நீ இல்லை என்றாலும் அழுகின்றேன்
ஏற்றுக்கொள் என் காதல் ........
வாழ்ந்து விடும் என் ஜீவன் ......
இனியும் கொல்லாதே என்னை
உன் மௌனத்தால் .....
செத்து பின் உயிர்த்தெழும் வித்தையை நானறியேன் ...
ஆதலால் என்னவளே
இனியும் கொல்லாதே என்னை
உன் மௌனத்தால் .....
ஏற்றுக்கொள் என் காதல் ........
வாழ்ந்து விடும் என் ஜீவன் .