யமுனா கீதம்

கண்ணன் குழலினில் ராதை மயங்கிட
மன்னன் அவளின் குழலில் மயங்கினான்
தென்றலில் ஆடும் யமுனையும் காதலில்
இன்னிசை பாடுமங் கே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-15, 9:03 am)
பார்வை : 980

மேலே