யமுனா கீதம் 2

அமுதம் பொழிந்தது மூங்கில் குழலில்
அமுதமாய் ஓடிவந்தாள் கார்குழல் ராதையும்
இன்னிசை பாடியே ஆடும் யமுனையும்
தன்னை மறந்தே நிலவு !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-15, 9:36 am)
பார்வை : 86

மேலே