கூட்டல் கழித்தல் பெருக்கல்

ஆரம்ப கல்வி அவசியம்
அவற்றை கடவுளாகிய
உன் பெற்றோர் அதில்
ஆனந்தம் புரிதல் அவசியம்
இதை எல்லாம் கண்டு
மகிழும் உன் ஆசானுக்கு
எவரும் நிகரில்லை
படித்தால் பண்புள்ளவனாய் ஆவாய்
என்பது சான்று
பொழுது போகும் என்று
போகாதே கைபேசி இடம்
சுகம் தரும் என்று
போகாதே புகை இடம்
தாகம் தீரும் என்று
போகாதே தன்னீரிடம்(மது)
போகாதே வழியில் போகாதே
பென்மையிடம்
படிப்பை தேடி செல்
உன் பெற்றோருக்கு ஆனந்தம்
அறிவை தேடி செல் உன்
ஆசானுக்கு ஆனந்தம்
பண்புள்ளவனாய் மாறு
உன்னை கண்டு கொள்ளும்
உன் நாடு
ஒரு போதும் கலங்க
வைதுவிடதே உன்னை
கண்டறிந்த கடவுளை.
புறப்படு எழுந்தால் மரம்
விழுந்தால் உரம்
காலத்தை வென்றால்
கதிரவனும் வணங்குவான் .......

எழுதியவர் : ராஜவேல்சக்தி (22-Aug-15, 11:47 am)
பார்வை : 964

மேலே