அன்னை மடி
இரவே ..
நினைவுகளின் பொதி சுமந்து
நெடுந்தூரம் நான் ..
பயணிக்கையில்..
சற்றே உன் மடி மீது
எனை இருத்தி
உறங்க வைப்பதால் ..
உன்னை ..
அன்னை என்றழைக்கட்டுமா ..?
இரவே ..
நினைவுகளின் பொதி சுமந்து
நெடுந்தூரம் நான் ..
பயணிக்கையில்..
சற்றே உன் மடி மீது
எனை இருத்தி
உறங்க வைப்பதால் ..
உன்னை ..
அன்னை என்றழைக்கட்டுமா ..?