வெற்றுத்தாள்

உனக்கான
வார்த்தை ஒன்று,
என்னிடமிருப்பதாய்..
நெடுநேரம் காத்திருந்தாய்..

தேடி பார்த்த பின்,
" இல்லை " என்றேன்..

வேண்டியதை பெற்றுவிட்ட மகிழ்ச்சியில்,
நன்றி கூறி விடைபெற்றாய்..

நஷ்டத்தில் நான்..!!

எழுதியவர் : கல்கிஷ் (29-Aug-15, 8:14 pm)
பார்வை : 339

மேலே