நம் காதலே வந்தது

ஓவியம் ,,,,
வரைந்தேன் ....
உன் முகமே வந்தது ....!!!

காவியம்
எழுதினேன் ....
நம் காதலே வந்தது ....!!!

கவிதை
எழுதினேன் ....
உன் நினைவுகளே ....
வந்துகொண்டிருகிறது ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-Sep-15, 7:01 pm)
பார்வை : 89

மேலே