வாழ்க்கை

ஒருவன் சொன்னான்.

ஒருவன் கேட்டான்,

மற்றொருவன் பார்த்தான்.

இந்த உலகத்திற்க்கு

இது எல்லாமே ஒன்றுதான்.

இறைவனுக்கு

இது எதுவுமே இல்லை.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (4-Sep-15, 9:40 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 149

மேலே