உயிராய் நிறைந்தாய் உவந்து -- நேரிசை வெண்பா

காலைக் கதிரவனைக் கண்டலர்ந்த தாமரையும்
மாலைச் சுடரால் மயங்குவதேன் ? -- பாலை
வெயிலில் பனித்துளியாய் வெண்மேகம் நோக்க
உயிராய் நிறைந்தாய் உவந்து .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Sep-15, 9:50 am)
பார்வை : 51

மேலே