வாழ்நாள் கவிதை
*
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை
வாழ்க்கை இது தானென்று
எவரும் சொன்னதில்லை.
எதுவாகவோ இயங்கி
மெதுவாகவே கழிகிறது
ஆமை வேகமாய் பயணித்து
ஒவ்வொருவரின் வாழ்நாள்.
*
*
வாழ்க்கை எதுவென்று
யாரும் கேட்பதில்லை
வாழ்க்கை இது தானென்று
எவரும் சொன்னதில்லை.
எதுவாகவோ இயங்கி
மெதுவாகவே கழிகிறது
ஆமை வேகமாய் பயணித்து
ஒவ்வொருவரின் வாழ்நாள்.
*