கவிதையின் இயல்பு

ஒருவர் இதயத்தின் மொழிகள்
அவரின் கவிதையின் மொழிகளாக
எழுதப்படுகிறது .......


அவரது ஆன்மாவின் மணம்
அவரது கவிதையின் மனத்தில்
கவிதையின் சீர்களாக
உருவெடுக்கிறது .....

இதுவே கவிதையின் இயல்பு ...
இதுவே என் கவிதையின் இயல்பு ...

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (10-Sep-15, 6:15 pm)
Tanglish : kavithaiyin iyalbu
பார்வை : 100

மேலே