பாவை அவள் பரிசுத்தம்
![](https://eluthu.com/images/loading.gif)
சுமந்து வந்த சோகங்களை,
சூடம் ஏற்றி இறக்கி வைத்தாள்
பாவை அவள் பரிசுத்தம்,
பரமனுக்கு எட்டியதோ!
படியிறங்கி சென்றவளின்,
பாதம் கேட்டு நின்றதோ!
பரவசமாய் திரும்பியவள் ,
பார்வை கணை வீசுகிறாள்,
பவளக்கால் பாதம் பட்ட
படியில் தாளம் போடுகிறாள்,,,,,