குறை தீர்ந்து விடுகிறது...!
பொண்னே நீயும் என்
கண்ணீரும் ஒன்றுதான்...!
உன்னை காணாத நேரங்களில்
என் கண்ணீராக நீயிருந்து
என் கன்னத்தை தழுவுவதால்
உன்னை காணாத குறை
தீர்ந்து விடுகிறது...!
பொண்னே நீயும் என்
கண்ணீரும் ஒன்றுதான்...!
உன்னை காணாத நேரங்களில்
என் கண்ணீராக நீயிருந்து
என் கன்னத்தை தழுவுவதால்
உன்னை காணாத குறை
தீர்ந்து விடுகிறது...!