குறை தீர்ந்து விடுகிறது...!

பொண்னே நீயும் என்
கண்ணீரும் ஒன்றுதான்...!

உன்னை காணாத நேரங்களில்
என் கண்ணீராக நீயிருந்து
என் கன்னத்தை தழுவுவதால்
உன்னை காணாத குறை
தீர்ந்து விடுகிறது...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:41 pm)
பார்வை : 391

மேலே