ஆசிரியரும் மாணவனும்

ஆசிரியர் : ஒரே வரியில கட்டுரையை எழுதி முடிக்கனும்
மாணவன் : அதுக்கு முடிவுரைதான் எழுதனும்

ஆசிரியர் :வாய்பாட்டை டெயிலும் விழுந்து விழுந்து படிக்கனும்
மாணவன்: அப்ப நீங்க என்னை ஆஸ்பித்திரியில்தான் பாக்கனும்

ஆசிரியர் : நாம் பேசும் பேச்சு ஆனது ஒருதுளி சத்தம் இல்லாமல் எல்லோரும் கேக்கனும்
மாணவன் : அப்ப தலாட்டுத்தான் படனும்..

ஆசிரியர் : கஷ்டப்பட்டா வாழ்கையில முன்னேறலாம் ..
மாணவன்:அப்ப குரட்ட விட்ட இராத்திரியில கனவு காணலாமா

எழுதியவர் : காந்தி (17-Sep-15, 11:09 am)
பார்வை : 217

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே