முள் வருடல்
" முள் வருடல் "
முதல் கோணல் முற்றும் கோணல் அன்றோ
சுவாசிக்க மறந்தால்
சவம் தான் சுகம் பெறும்
இமைக்க மறுப்பது...இயற்கைக்கே இயலாதது...அது இரவியில் வாழ்வதற்கு ஒப்பு
வாழிய நலம் !!
" முள் வருடல் "
முதல் கோணல் முற்றும் கோணல் அன்றோ
சுவாசிக்க மறந்தால்
சவம் தான் சுகம் பெறும்
இமைக்க மறுப்பது...இயற்கைக்கே இயலாதது...அது இரவியில் வாழ்வதற்கு ஒப்பு
வாழிய நலம் !!