முள் வருடல்

" முள் வருடல் "

முதல் கோணல் முற்றும் கோணல் அன்றோ

சுவாசிக்க மறந்தால்
சவம் தான் சுகம் பெறும்

இமைக்க மறுப்பது...இயற்கைக்கே இயலாதது...அது இரவியில் வாழ்வதற்கு ஒப்பு

வாழிய நலம் !!

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (25-Sep-15, 11:25 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 46

மேலே