கிறுக்களும் ஓவியம்

மோகன் ஆபிஸ்யில் இருந்து வேகமாக வந்தான்,

மனைவியிடம் ஏற்கனவே ரொம்ப லேட் நீ வேற இப்பதான் சேலைக் கட்ர

நீ எப்ப களம்பி எப்ப போரது என திட்டினான்,

இதோ ஐஞ்சு நிமிஷங்க

உன்கிட்ட நாளுநாள சொல்லுகிட்டு இருக்கேன்,

அந்த ஆர்ட்ஏச்சிபிஷன்(art exhubition) போகனும் இன்னிக்குநான் கடைசினு,

ஆமாம்,

ராகுல் எங்க?அவனாவது ரெடியா
இல்ல இனிமேதான் ரெடி ஆகனுமா?

அவன் ரெடிதான் ரூம்ல தான் விளையாடிக்கிட்டு இருப்பான் பாருங்க,

ராகுல்,ராகுல் என சொல்லிக்கொண்டே மோகன் தன் 4 வயது பையனை பார்க்க ரூம்க்கு சென்றான்,

அங்கே ராகுல் கலர் பென்சிலால் சுவரில் ஏதோ செய்து கொண்டுயிருந்தான்

மோகனுக்கு கோவம் வந்து ராகுலை அடிக்க ஆரம்பித்தான்,

சத்தம் கேட்டு மோகன் மனைவி ஓடி வந்து தடுத்து ராகுலை தன் நெஞ்சோடு கட்டிக்கொண்டாள்,

பாரு இவனை செவுறு பூரா கலர் பென்சிலால கிறுக்கிவைச்சுயிருக்கான்
இவனை அடிக்காம வேற என்ன செய்ய







குழந்தையின் கிறுக்களில் உள்ள ஓவியத்தை புரிந்துக்கொள்ளாத ஒருவன்

ஓவியத்தை ரசித்து பயன் ஏதும் இல்லை,

அவன்
பிக்காசோ ஆகவே இருந்தும் புரோஜனம் இல்லை,


க(வி)தை 2

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (26-Sep-15, 12:51 am)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 130

மேலே