கற்றுக்கொள்ளுகிறேன்

என் நோய்க்கு
மருந்தாக கிடைத்தவள்
நீ.....!!!

என்னை மறந்துவிடு....
சொல்லியபடி அழுகிறாய்....
உன்னை மறந்து.....!!!

ஒவ்வொரு காதல்.....
வலியும் உன்னிடமிருந்தே....
கற்றுக்கொள்ளுகிறேன்......!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Sep-15, 1:30 pm)
பார்வை : 105

மேலே