ஏனிந்த கோபமோ

ஏனிந்தகோபமோ
ஏமாற்றலாகுமோ
நான்சொன்னதென்னவோ
நடித்திடலாகுமோ//
*
நேற்றுமுளைத்த றோஜாகூட
பூத்துக்குலுங்குது..
காத்துசெல்லும்திசைகளெல்லாம்
வாசமடிக்கிது….
தூதுசெல்லமாடப்புறா
அழைக்கவேண்டுமா
மாதுநீ சொல்லிவிடு
மனதிலே நேசம்கொடு
*ஏனிந்த…
*நீ சென்றபாதையெல்லாம்
உறங்கிக்கிடக்கிது.//
என் கள்ளமில்லா இதயம்
ஏங்கித்தவிக்கிது
உன்பாதம் ஏந்தான்
வ்ழிமறந்ததோ
பாவைஉன்நெஞ்சினிலே
பாசம் இல்லையோ..... ஏனிந்த.....

எழுதியவர் : எம் சீ யே.பரித் (29-Sep-15, 4:25 pm)
பார்வை : 92

மேலே