காத்திருக்கிறேன்
என் இதயத்தின்
பிம்பமாய் பதிந்தவனே
உன் சிங்காரா சிரிப்பினில்
என் சிந்தை குளிருதடா
இன்பமாய் உன்னை
நினைக்கும் போதெலாம்
என்னுடைய ஆயுள் கூடுதடா
என்னுடைய பேச்சிலும் ,
மூச்சிலும் கலந்தவனே
உன்னுடைய பதிலுக்காக
காத்திருக்கிறேன் நான் ...!