நானும் + நீயும்
நான் சிரித்தேன் என
நீ சிரித்தாய்....!
நான் அழுதேன் என
நீ அழுதாய்....!
காயங்கள் எனக்கு வழியும்
கண்ணீரும் நீயே உணர்ந்தாய்..!
கடலை சேராத நதிகள்
மீண்டும் மலை சேர்வதில்லை....!
நான் சிரித்தேன் என
நீ சிரித்தாய்....!
நான் அழுதேன் என
நீ அழுதாய்....!
காயங்கள் எனக்கு வழியும்
கண்ணீரும் நீயே உணர்ந்தாய்..!
கடலை சேராத நதிகள்
மீண்டும் மலை சேர்வதில்லை....!