யார் உயர்ந்தோர்
யார் உயர்ந்தோர் ?
**************************************
மண்ணில் வேரோட மரமுயர்ந்து பலமாகும்
புண்ணில் புரையோட நர உடலும் நாசம் ஆம்
விண்ணாள் தேவர்களும் இரை இரந்து நிற்கையிலே -- தன்
கண்ணால் இறைகாத்த கண்ணப்பன் உயர்ந்தவனே ?