யார் உயர்ந்தோர்

யார் உயர்ந்தோர் ?
**************************************

மண்ணில் வேரோட மரமுயர்ந்து பலமாகும்
புண்ணில் புரையோட நர உடலும் நாசம் ஆம்
விண்ணாள் தேவர்களும் இரை இரந்து நிற்கையிலே -- தன்
கண்ணால் இறைகாத்த கண்ணப்பன் உயர்ந்தவனே ?

எழுதியவர் : சக்கரைவாசன் (9-Oct-15, 1:11 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 125

சிறந்த கவிதைகள்

மேலே