கடவுள்
கடவுள் என்று தனியொருவருமில்லை ,
உணரும் காலம் வருவதுமில்லை ,
வாய்ப்பு வந்தபோதும் நினைப்பதுமில்லை,
உண்மையாய் இருப்பதும் ,
உதவிடும் எண்ணமும் ,
அன்பெனும் ஆதரவும் ,
உயர்வின் உயரவல்லவா !
கடவுளை
உணரும் உணரவல்லவா !
கடவுள் என்று தனியொருவருமில்லை ,
உணரும் காலம் வருவதுமில்லை ,
வாய்ப்பு வந்தபோதும் நினைப்பதுமில்லை,
உண்மையாய் இருப்பதும் ,
உதவிடும் எண்ணமும் ,
அன்பெனும் ஆதரவும் ,
உயர்வின் உயரவல்லவா !
கடவுளை
உணரும் உணரவல்லவா !