அம்மா என்றழை

கேட்டதில் பிடித்த வரிகள்..

மழையும் சிலநேரம் தேன் ஆகலாம்..!!!
மணலும் சிலநேரம் பொன் ஆகலாம்..!!!
அவையாவும் உனக்கிங்கு ஈடாகுமா..???
"அம்மா" என்றழைக்கும் சேய் ஆகுமா..???

எழுதியவர் : பகவதி லட்சுமி (13-Oct-15, 7:20 pm)
பார்வை : 376

மேலே