மறந்துவிடாதே

இரவில் கண்ட கனவு
காலையில் கலைந்துச் சென்றதா?-கவலை வேண்டாம்
சென்ற கனவு சிறந்தாக இருந்தால்
உடனடி மாற்றம் உனக்குள் உண்டாகும்-மாற்றம்
உண்டானால்.......
அம்மாற்றத்தை வித்திட்டவர்களை
மறந்துவிடாமல்......
இதயத்தின் ஓர் இடத்தில்
விதையாய் விதைத்திடு-விதை
மரமாய் வளர்ந்து-உன்
துடிப்பு துண்டிக்கப்படும் வரை
சுவாசக்காற்றாய் இருக்கும்.
-கவிசதிஷ் செல்:9965909897

எழுதியவர் : கவிசதிஷ் (18-Oct-15, 8:05 am)
சேர்த்தது : சதிஷ்குமார்
Tanglish : maranthuvidathe
பார்வை : 150

மேலே