சதிஷ்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சதிஷ்குமார்
இடம்:  பெரமச்சூர், ஓமலூர் வட்டம்,
பிறந்த தேதி :  01-Jun-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Sep-2015
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  11

என்னைப் பற்றி...

நான் பட்ட படிப்பு பயின்று வருகிறேன். கவிதைகளில் மிகவும் ஆர்வம் கொண்டவன். விளையாட்டுகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவன். ஒரு சில சமயங்களில் கதைகளை விரும்பி எழுதுபவன். கல்வியில் தன் நிறைவு பெற்றவன். மொத்தத்தில் ஒரு துடிப்பான இளைனன்.

என் படைப்புகள்
சதிஷ்குமார் செய்திகள்
சதிஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2015 6:57 am

தோழனே !
தொடர் தோல்வி உன்னை துரத்தி வருகின்றதா?
தொடர்ந்து போராடு!
தோல்வியைத் துலைக்கும் வரை
விதியைக் காரணம் காட்டி இடையில்
விடைபெற நினைக்காதே!
மதியை வைத்து
விதியை விரட்ட
தோல்வியில் கண்ட தவறுகளைத் திருத்தச் செய்!
வெற்றி விடாமல் உன்னைத் தொடரும்
உன்னால் முடியும்!!!!!!

மேலும்

சதிஷ்குமார் - சதிஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2015 7:48 pm

ஏழையாகப் பிறந்து
ஏழ்மையில் வளர்ந்தவன்
வாழ்வில் சாதித்தால் - கைத்தட்டுவோம்!
சாதிக்கத் தவறினால் - கரம்கொடுப்போம்!
கரை படியாத உள்ளத்தோடு.......
-கவிசதிஷ் செல்:9965909897

மேலும்

சாதித்தால் கை தட்ட வேண்டும்;தவறினால் கரம் கொடுக்க வேண்டும்;அதுவும் உண்மையான உள்ளத்தோடு; சுருக்கமாக இருந்தாலும் ஆணித்தரமான கவிதை. இன்றைக்கு, இந்த தேசத்துக்கு முக்கியமான கருத்து! வாழ்த்துக்கள்! வீழ்ச்சியில் சிக்கியோரை எழுச்சியடைய உதவச் சொல்லும் கவிதை! , 07-Nov-2015 9:56 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே.. என்னை இந்த இணையதளத்தில் சேர்த்தவர் கவிதையோடு கைபேசி எண்ணையும் கடைசியில் சேர் என்றார். இனி திருத்திக் கொள்கிறேன். 29-Oct-2015 6:09 am
நன்று தோழரே... இங்கு எதற்கு தங்கள் அலைபேசி என்றுதான் புரிய விலை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Oct-2015 12:47 am
சதிஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2015 7:48 pm

ஏழையாகப் பிறந்து
ஏழ்மையில் வளர்ந்தவன்
வாழ்வில் சாதித்தால் - கைத்தட்டுவோம்!
சாதிக்கத் தவறினால் - கரம்கொடுப்போம்!
கரை படியாத உள்ளத்தோடு.......
-கவிசதிஷ் செல்:9965909897

மேலும்

சாதித்தால் கை தட்ட வேண்டும்;தவறினால் கரம் கொடுக்க வேண்டும்;அதுவும் உண்மையான உள்ளத்தோடு; சுருக்கமாக இருந்தாலும் ஆணித்தரமான கவிதை. இன்றைக்கு, இந்த தேசத்துக்கு முக்கியமான கருத்து! வாழ்த்துக்கள்! வீழ்ச்சியில் சிக்கியோரை எழுச்சியடைய உதவச் சொல்லும் கவிதை! , 07-Nov-2015 9:56 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே.. என்னை இந்த இணையதளத்தில் சேர்த்தவர் கவிதையோடு கைபேசி எண்ணையும் கடைசியில் சேர் என்றார். இனி திருத்திக் கொள்கிறேன். 29-Oct-2015 6:09 am
நன்று தோழரே... இங்கு எதற்கு தங்கள் அலைபேசி என்றுதான் புரிய விலை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Oct-2015 12:47 am
சதிஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2015 8:05 am

இரவில் கண்ட கனவு
காலையில் கலைந்துச் சென்றதா?-கவலை வேண்டாம்
சென்ற கனவு சிறந்தாக இருந்தால்
உடனடி மாற்றம் உனக்குள் உண்டாகும்-மாற்றம்
உண்டானால்.......
அம்மாற்றத்தை வித்திட்டவர்களை
மறந்துவிடாமல்......
இதயத்தின் ஓர் இடத்தில்
விதையாய் விதைத்திடு-விதை
மரமாய் வளர்ந்து-உன்
துடிப்பு துண்டிக்கப்படும் வரை
சுவாசக்காற்றாய் இருக்கும்.
-கவிசதிஷ் செல்:9965909897

மேலும்

படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் நம் வெற்றிப் பயணம் நன்றி வெற்றிப் படிக்கட்டுகள் ; நம் வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டுகிறேன் 19-Oct-2015 5:33 am
சதிஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2015 9:58 am

கண்களைத் திறந்தாய் கவலைகள் மறந்தோம்
கைகளை அசைத்தாய் கனவுகளில் பறந்தோம்
கால்களால் உதைத்தாய் காலங்கள் கடந்தோம்
அழகாய் சிரித்தாய் ஆனந்தம் கொண்டோம்
அண்ணா என்றாய் உன் அன்பை உணர்ந்தோம்.......
-கவிசதிஷ் செல்:9965909897

மேலும்

குழந்தையினை கண்ட மனது... 03-Nov-2015 5:54 am
சதிஷ்குமார் - Ravisrm அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Oct-2015 8:13 am

உதவும் உன் கரங்களுக்கு ஓய்வு கிடைக்கும் வரை உதவு
உன் உழைப்பில் ஒரு ரூபாயாவது கொடுத்துதவு
ஏழைக் குழந்தைகள் பசி மறக்க உதவு
இயலாதாலவர் படிக்க உதவு
காந்தியை போல் இருக்க வேண்டாம் கருணைமனம் கொண்டிருந்தாலே அவர் புகழ் என்றும் பாடும் இன்னும் இவ்வுலகில்

படைப்பு :-
RAVISRM

மேலும்

சிறப்பு... காந்திக்கு பிறகு காமராஜருக்கு பிறகு நமக்கு கிடைத்த ஒரு மா மேதை இவர்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Oct-2015 1:33 am
சிறந்த படைப்பு தோழரே வாழ்த்துக்கள் தொடருங்கள்....... 02-Oct-2015 8:19 am
சதிஷ்குமார் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Oct-2015 2:35 am

வானக்கடலின்
மேகப்பாசிக்குள் மறைந்திருக்கும்
கருத்த அழுக்குண்டு
அழகு வளர்த்த விண்மீன்.

மெய்யன் நடராஜ்

மேலும்

நன்றி 03-Oct-2015 2:17 am
நன்றி 03-Oct-2015 2:17 am
நன்றி 03-Oct-2015 2:17 am
நன்றி 03-Oct-2015 2:17 am
சதிஷ்குமார் - சதிஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2015 5:49 am

பள்ளி படிப்பை முடித்து,
கல்லூரிக் கோட்டையில் கால் பதித்தோம்
புதுமை தனிமையானது......
அத்தனிமையை தகர்த்தெறிந்து
இனிமையானதாக மாற்றினோம்.....
இவ்வினிமையின் இடையில் இணைந்த
கோடைகால தேர்வு முடிவின் குளிர்ச்சியையும்.....
குளிர்கால தேர்வு முடிவின் வெப்பத்தையும்- கண்டு
மனம் வருந்தாமல்.....
கண் இமைக்கும் நேரத்தில் கடந்த
நம் நட்பின் நான்கு ஆண்டு கால கனவை களைத்திடாமல்
உள்ளத்தின் ஓர் இடத்தில் விதையாய்
விதைத்திடுவோம்.......
-கவிசதிஷ் செல்-9965909897

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி தோழரே 14-Sep-2015 6:52 am
நட்பின் கவி அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Sep-2015 6:46 am
மேலும்...
கருத்துகள்

மேலே