கருணை மனம்
உதவும் உன் கரங்களுக்கு ஓய்வு கிடைக்கும் வரை உதவு
உன் உழைப்பில் ஒரு ரூபாயாவது கொடுத்துதவு
ஏழைக் குழந்தைகள் பசி மறக்க உதவு
இயலாதாலவர் படிக்க உதவு
காந்தியை போல் இருக்க வேண்டாம் கருணைமனம் கொண்டிருந்தாலே அவர் புகழ் என்றும் பாடும் இன்னும் இவ்வுலகில்
படைப்பு :-
RAVISRM