பேசா மடந்தை

மாலை தேடும் மங்கையவள்
மணமாலை தேடுகின்றேன்
மணகோல சந்தையிலே
எங்கெங்கோ தேடுகையில்
எனக்கு கிடைப்பதோ அவமானங்கள்
என் கண்ணீரோ நிரந்தரமாய்
என் வாழ்க்கையோ வெறும் கனவாய்
காரணம் பேசமுடியா ஊமைதானே

எழுதியவர் : (19-Oct-15, 1:57 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : pesaa madanthai
பார்வை : 124

மேலே