பேசா மடந்தை
மாலை தேடும் மங்கையவள்
மணமாலை தேடுகின்றேன்
மணகோல சந்தையிலே
எங்கெங்கோ தேடுகையில்
எனக்கு கிடைப்பதோ அவமானங்கள்
என் கண்ணீரோ நிரந்தரமாய்
என் வாழ்க்கையோ வெறும் கனவாய்
காரணம் பேசமுடியா ஊமைதானே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

உயில்...
தருமராசு த பெ முனுசாமி
07-Apr-2025

விட்டோடி நின்றேன்...
Dr.V.K.Kanniappan
07-Apr-2025
