எனது கவிதைகள்

நாம் = நான்...ம் ன் ஆனது கடைப் போலி

" எனது கவிதைகள் "

கடல் அலைகளைக் களவாடிக் கொண்டு ஓடுபவன்
அணுவை அசைக்கும் அவன் தான்
அவனை விட்டு விடுங்கள்
அவைகள் எனது கவிதைகள் தான் .

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (23-Oct-15, 1:19 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : enathu kavidaigal
பார்வை : 109

மேலே