சிந்திக்க மட்டும்

இரண்டு நண்பர்கள் சண்டையிட்டு கொண்டிருந்தனர் . முதலாமவன் போடா மாட்டு சாணம் தின்னவனே ! , ஆட்டு புழுக்கை தின்னவனே ! என்று பலவாறு திட்டினான் . அதற்கு இரண்டாமவன் போடா லட்டு தின்னவனே ! , போண்டா தின்னவனே ! ஜிலேபி தின்னவனே ! என்று வித்தியாசமாய் திட்டி கொண்டிருந்தான் . அவ்வழியே வந்த அவன் ஆசிரியர் இதை பார்த்து இரண்டாமவனை கூப்பிட்டு என்னடா தம்பி அவன் உன்னை அசிங்கமாய் சொல்கிறான் , நீயோ லட்டு , ஜிலேபி னு வித்தியாசமா சொல்றியே என்னனு கேட்டார் . அவன் சாபிட்டத சொல்லி அவன் திட்றான், நான் சாப்பிடறத சொல்லி நான் திட்டரென் னு சொன்னத கேட்டு அதிர்ச்சியடைந்து சிரித்து விட்டார் ! அதனால நாம யார என்ன சொல்றதா இருந்தாலும் நல்ல சிந்திச்சி தான் சொல்லணும் ! ஓகே வா பிரண்ட்ஸ் !!!!

எழுதியவர் : உங்கள் தோழன் தங்கதுரை (23-Oct-15, 4:42 pm)
சேர்த்தது : தங்கதுரை
Tanglish : sinthika mattum
பார்வை : 353

மேலே