வசந்தம் வரும் ...

இலைகளை
தொலைத்த
மரங்களுக்கு
தெரியும்
இன்னொரு
இலைகள்
வருமென்று
இன்னொரு
வசந்தகாலம்
வருமென்று

வாழ்க்கையை
தொலைத்த
மனிதனுக்கு
மட்டும்
தெரியவில்லை
இன்னொரு
வாழ்க்கை
இருக்குமென்று


வசந்தம்
வரும்
மரங்களாய்
காத்திருப்போம்
நடை பிணங்களாக
மாறாமல்.....................

எழுதியவர் : Prakash G (5-Jul-10, 7:19 am)
சேர்த்தது : Prakash G
பார்வை : 785

மேலே