மனித நேயம் எங்கே
சிறகொடிந்து விழுந்த
சிட்டுக் குருவிகளின் மீது....
கல்லேறிபவர்களைத் தவிர
கவனிப்பவரில்லை....
பேரழிவின் போதுமட்டுமே
பேசப்படும்.....!
மற்ற நேரங்களில் புதைகுழிக்குள்
உறங்கும்......
மனிதநேயம்....
சிறகொடிந்து விழுந்த
சிட்டுக் குருவிகளின் மீது....
கல்லேறிபவர்களைத் தவிர
கவனிப்பவரில்லை....
பேரழிவின் போதுமட்டுமே
பேசப்படும்.....!
மற்ற நேரங்களில் புதைகுழிக்குள்
உறங்கும்......
மனிதநேயம்....