மனித நேயம் எங்கே

சிறகொடிந்து விழுந்த
சிட்டுக் குருவிகளின் மீது....

கல்லேறிபவர்களைத் தவிர
கவனிப்பவரில்லை....

பேரழிவின் போதுமட்டுமே
பேசப்படும்.....!

மற்ற நேரங்களில் புதைகுழிக்குள்
உறங்கும்......


மனிதநேயம்....

எழுதியவர் : (23-Oct-15, 6:32 pm)
Tanglish : manitha neyam engae
பார்வை : 132

மேலே