என் இதயம்
மவுனமாய் வார்த்தைகள் நகர்கின்றன மனதோரம் கற்பனைலே,
நரகமாய் நகரும் நாட்கள் மட்டும் உன் பிரிவினிலே , கணம் குஉட உனை மரபதிலே தினம் தோற்றுபோகிறேன்,
நினைவுகளால் நிசப்தம் செய்து நிலாலக போகிறாய், உன் பெயரை உச்சரிபதிலே தோற்றுப்போனது என் இதயத்துடிப்பு,
மௌவ்னமாய் தொலைந்த நாட்கள் மட்டும் வெகுதூரம்,
இதுவரை கண்ட மௌவ்னம் போதும்
இனியும் தங்காது என் இதயம் இவன்.. ..........
சங்கர்