நீதிக்கு வழி கேட்டு நிற்கிறோம் வீதியிலே

நீதி பிறந்த போது அதற்கு பெயர் சூட்டி
வளர்ந்த போது சீர் சடங்குகள் பல செய்து
பருவம் வந்தவுடன் தாரை வார்த்து கொடுத்து விட்டோம் வரதட்சணையுடனே
இப்பொழுது நீதிக்கு வழி கேட்டு நிற்கிறோம் வீதியிலே
நீதி பிறந்த போது அதற்கு பெயர் சூட்டி
வளர்ந்த போது சீர் சடங்குகள் பல செய்து
பருவம் வந்தவுடன் தாரை வார்த்து கொடுத்து விட்டோம் வரதட்சணையுடனே
இப்பொழுது நீதிக்கு வழி கேட்டு நிற்கிறோம் வீதியிலே