பத்து எண்றதுக்குள்ள

பத்து எண்றதுக்குள்ள வாசித்து முடிக்கும் வகையில்ஒரு கதையை எழுத
மூளையை கசக்கி யோசித்துக் கொண்டிருந்தார்
பிரபல எழுத்தாளர் "சூன்யன்". எழுதி முடிக்குமுன்
அமானுஷ்யமாய் ஒலித்த "உன் கதை முடியும் நேரம் இது"
என்ற குரல் கேட்டுத் திரும்ப பாசக் கயிறொன்று
தன்னை நோக்கி வீசக் கண்டார்!!!

எழுதியவர் : நிக்கல்சன் (4-Nov-15, 7:29 pm)
சேர்த்தது : நிக்கல்சன்
பார்வை : 171

மேலே