கரையின் மௌனம்

யாருமற்ற
கடற்கரையில்
மணலின்
முனுமுனுப்புகளை
கேட்டபடி அமர்ந்திருக்கிறேன்.....!

குப்பைகளும்
கூழாங்க்கற்களுமாக
இந்த பரந்த
மணல்வெளியில்
நேற்று வருவதாகச்சொல்லி
ஏமாற்றிய
உன்னால் ஆழிபேரலைகளை
மனதில் சுமந்தபடி
முடியைக்கொதிகொள்கிறேன் ....!

எதிர்பர்ப்புகளுக்கு
நீயாகிய யென்னாலொரு
விடுதலை...

நினைவுகள் மட்டும்
கைதியாக ....!

எழுதியவர் : கோபிரியன் (14-Nov-15, 6:21 pm)
சேர்த்தது : கோபிரியன்
Tanglish : karayin mounam
பார்வை : 107

மேலே