சுதந்திரமாய்
கொட்டித் தீர்த்திருக்கலாம்
கவிதையால்
என் வலிகளை....
பறிக்கப்பட்ட சுதந்திரம்
விஷம் கொண்ட பாம்பாய்
ஆட் கொண்டுவிட
தனிமையில் போராடி
கற்பனையில்
உயிர் வாழ்கிறேன்
சுதந்திரமாய்......
கொட்டித் தீர்த்திருக்கலாம்
கவிதையால்
என் வலிகளை....
பறிக்கப்பட்ட சுதந்திரம்
விஷம் கொண்ட பாம்பாய்
ஆட் கொண்டுவிட
தனிமையில் போராடி
கற்பனையில்
உயிர் வாழ்கிறேன்
சுதந்திரமாய்......